tag:blogger.com,1999:blog-6583452685439443859.post6972558326473995602..comments2023-09-23T19:31:50.108+05:30Comments on ப்ரியமுடன் தமிழன்: இட ஒதுக்கீடு தேவையா?சுரேஷ்குமார்http://www.blogger.com/profile/18071165728718471027noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6583452685439443859.post-62793415193519354452015-09-08T11:45:29.026+05:302015-09-08T11:45:29.026+05:30ஏழைகளுக்கு படிப்பதற்கான பொருளாதார உதவி செய்யலாம் ம...ஏழைகளுக்கு படிப்பதற்கான பொருளாதார உதவி செய்யலாம் மற்றும் சலுகைகள் வழங்கப்படலாம். அதை விடுத்து படிப்பறிவில் குறைந்தவர்களை ஜாதியின் பெயரால் ஆசிரியர் பதவியில் உட்காருவதினால், தற்போது நன்றாக விளங்கிற்று.. ஆசியரே மந்தமாம். மாணக்கர் மட்டும் என்ன அறிவு ஜீவியாகவா வருவார்கள். அல்லது இதனால் மட்டும் வேற்றுமை விலகிடுமா? வாழ்க நாடு.Natrajanhttps://www.blogger.com/profile/12174792759806504963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6583452685439443859.post-27959142561089950042009-09-17T16:03:06.166+05:302009-09-17T16:03:06.166+05:30நன்றி maha.நன்றி maha.சுரேஷ்குமார்https://www.blogger.com/profile/18071165728718471027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6583452685439443859.post-87388730012314491202009-09-17T14:28:19.605+05:302009-09-17T14:28:19.605+05:30i agree thisi agree thisAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6583452685439443859.post-2895325748848130012009-09-05T22:51:19.403+05:302009-09-05T22:51:19.403+05:30"Siva said...
சாதியை கண்டுபிடித்து அதை சாகவி..."Siva said... <br />சாதியை கண்டுபிடித்து அதை சாகவிடாமல் பிடித்து கொண்டு இருப்பது பார்பன கூட்டமே. இதை வருடம் தோறும் பூணுலை மாற்றி போட்டு வேறு உறுதி பண்ணுகிறது. அத்தனை இழிவையும் செய்து விட்டு யோக்கிய சிகாமணி போல் பேசும் பார்பன கூட்டம் இப்போதும் தன் வேலையை காட்டி வருகிறது. (சேது, சிதம்பரம், இட ஒதுக்கீடு , இன்னும் எவ்ளவோ)<br />சங்கரச்சாரி செய்த வேலையை வேறு யாரும் செய்து விட்டு லோக குருவாக வெளியே வர முடியுமா... இன்றும் சுப்ரீம் கோர்ட்டில் முதல் கொண்டு சாதரண தெரு கோவில் வரை பொய் பேசி எல்லா ஏமாற்று வேலை செய்து விட்டு ஒன்றுமே தெரியாதது போல் இருப்பது பார்பனியமே."<br /><br />வீட்ல சாம்பார் ஊசி வந்துட்டாலோ, தோசை தீஞ்சி போய்ட்டாலோ கூட உங்களுக்கு பார்ப்பனியம் தான் காரணம். இவ்வளவு பேசின நீங்கள் இட ஒதுக்கீடு பற்றி ஒண்ணுமே சொல்லலிங்களே : )கபிலன்https://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6583452685439443859.post-29366848512446936642009-09-05T17:19:43.431+05:302009-09-05T17:19:43.431+05:30சாதியை கண்டுபிடித்து அதை சாகவிடாமல் பிடித்து கொண்ட...சாதியை கண்டுபிடித்து அதை சாகவிடாமல் பிடித்து கொண்டு இருப்பது பார்பன கூட்டமே. இதை வருடம் தோறும் பூணுலை மாற்றி போட்டு வேறு உறுதி பண்ணுகிறது. அத்தனை இழிவையும் செய்து விட்டு யோக்கிய சிகாமணி போல் பேசும் பார்பன கூட்டம் இப்போதும் தன் வேலையை காட்டி வருகிறது. (சேது, சிதம்பரம், இட ஒதுக்கீடு , இன்னும் எவ்ளவோ)<br />சங்கரச்சாரி செய்த வேலையை வேறு யாரும் செய்து விட்டு லோக குருவாக வெளியே வர முடியுமா... இன்றும் சுப்ரீம் கோர்ட்டில் முதல் கொண்டு சாதரண தெரு கோவில் வரை பொய் பேசி எல்லா ஏமாற்று வேலை செய்து விட்டு ஒன்றுமே தெரியாதது போல் இருப்பது பார்பனியமே.sskhttps://www.blogger.com/profile/13099294505384216990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6583452685439443859.post-75035539683426935492009-09-05T15:33:16.447+05:302009-09-05T15:33:16.447+05:30//ஆனால் பொருளாதார அளவுகோள் மட்டுமே போதாது
நன்றி ந...//ஆனால் பொருளாதார அளவுகோள் மட்டுமே போதாது<br /><br />நன்றி நளன் அவர்களே.சாதி என்ற அளவுகோளை பயன் படுத்த கூடாது என்பதுதான் என் விருப்பம்.சுரேஷ்குமார்https://www.blogger.com/profile/18071165728718471027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6583452685439443859.post-9916551190696150212009-09-03T15:54:35.666+05:302009-09-03T15:54:35.666+05:30உண்மைதான், சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு என்ற நிலை...உண்மைதான், சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு என்ற நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு வரவேண்டும். சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு அன்றைய காலத்தேவையாக இருந்தது என்பதை, மறுக்கவும் மறைக்கவும் முடியாது. ஆனால் பொருளாதார அளவுகோள் மட்டுமே போதாது.Anonymoushttps://www.blogger.com/profile/02628213987380591947noreply@blogger.com